Donnerstag, 29. Dezember 2011

ஓரு கோடி மலர் கொண்டு






ஓரு கோடி மலர் கொண்டு



ஓரு கோடி மலர் கொண்டு
உன் பாதம் பணிகின்றேன்
அருள் வேண்டித்
தெருவெல்லாம்
தினந்தோறும் நடக்கின்றேன்!

ஓம் நமோ நாராயணா!
இருள் வந்து கெளவாமல்
துணை நிற்கும் நெடுமாலே
குருவாக நீ இருக்க
பயமேது ரகுராமா!


Keine Kommentare: