x
Home
கதைகள்
குறளும் நாங்களும்
வாணிவிழா
வண்ணத்துப்பூச்சி / கவிதைகள்
அனுபவக் கருத்துக்கள்
Donnerstag, 29. Dezember 2011
ஓரு கோடி மலர் கொண்டு
ஓரு கோடி மலர் கொண்டு
ஓரு கோடி மலர் கொண்டு
உன் பாதம் பணிகின்றேன்
அருள் வேண்டித்
தெருவெல்லாம்
தினந்தோறும் நடக்கின்றேன்!
ஓம் நமோ நாராயணா!
இருள் வந்து கெளவாமல்
துணை நிற்கும் நெடுமாலே
குருவாக நீ இருக்க
பயமேது
ரகுராமா!
Keine Kommentare:
Kommentar veröffentlichen
Neuerer Post
Älterer Post
Startseite
Abonnieren
Kommentare zum Post (Atom)
Keine Kommentare:
Kommentar veröffentlichen