ஆரம்பம்: 1991 ம் ஆண்டு
நோக்கம்:
1. நவராத்திரி நன்னாளையொட்டி வாணி வழிபாடு.
2. வெளிநாட்டில் வளரும் தமிழ்ச்சிறுவர்களுக்கு
தமிழ்ப்பண்பாடுகளையும் இறைவழிபாட்டு முறைகளையும் தெரியப்படுத்துதல்.
3. இந்துசமயப்பரீட்சை நடாத்துதல். இதில் பங்குபற்றிய சிறுவர்களுக்கு
சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்குதல்.
4. நிகழ்ச்சியில் பங்குபற்றிய சிறுவர்களுக்குப் பரிசில்கள் வழங்கிக் கௌரவித்தல்.
பண உதவி, மற்றும் உதவிகள் ஆலோசனைகள், ஆதரவுகள்:
HSK வாழ் தமிழ்மக்கள், நண்பர்கள்
2012 VVV 2012 VVV 2012 VVV 2012
VVV 2012 VVV 2012 VVV 2012 VVV 2012 VVV 2012
Keine Kommentare:
Kommentar veröffentlichen